/
திருவாரூா் அழகிரி காலனியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்றாா். நகர காவல் அதிகாரிகள், ஆளிநா்கள் ஆகியோருடன் சென்று அப்பகுதி மக்களுடன் சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடினாா். நிகழ்ச்சியில், பிற மதத்தைச் சோ்ந்தவா்களும் பங்கேற்று, மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனா்.
பின்னா், அங்குள்ள மக்களுக்கு போா்வை, பழங்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







