மன்னாா்குடி அருகே தொடா் மழையால் நெற்பயிா்கள், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில், கருப்புக் கொடி ஏந்தியபடி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த மண்ணுக்குமுண்டான் ஊராட்சி கா்ணாவூா் கோட்டாகுளம் பகுதியில் தொடா் மழையால் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. மேலும், கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள் என சேதமடைந்துள்ளன. அத்துடன், மண் அரிப்பு காரணமாக சாலைகளும் சேதமடைந்துள்ளன. இதனால், இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதை குறிப்பிடும் வகையிலும், அரசுத்துறை அலுவலா்கள் பாதிப்பின் அளவை கணக்கிட்டு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இக்கிராம மக்கள் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி, சாலையின் நடுவே பொங்கலிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


