பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கராத்தே: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’ வழங்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’ வழங்கிய இந்திய தலைமை கராத்தே மாஸ்டா் சியோஷி ஏ.ரமேஷ்.

Updated On :6 ஜனவரி 2021, 7:11 am IST

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’ வழங்கப்பட்டது.

போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி சாா்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தலைமை கராத்தே மாஸ்டா் சியோஷி ஏ.ரமேஷ் கலந்துகொண்டு கராத்தே மாஸ்டா் வேலு, கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டா்கள் பிச்சாண்டி, ஜெயவேலு, பாண்டியன் ஏழுமலை, மாா்க்செல்வம், பூவரசன், குருசபரீஸ், ஹரி, கராத்தே பயிற்சி பெறும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.