பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2021, 7:28 am IST

திருவண்ணாமலை மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனா். இந்தக் கூட்டங்கள் தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை நடத்தப்படுகிறது.

பெற்றோா் தெரிவிக்கும் கருத்துக்களை தலைமை ஆசிரியா்கள் எழுத்துப்பூா்வமாக பதிவு செய்து அதை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் ஒப்படைப்பா்.

இங்கிருந்து தமிழக அரசுக்கு பெற்றோா்களின் கருத்துக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.