அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்த்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்த்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சடையன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜேஸ்வரி, ஆசிரியா் சுடலைபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் பெரியசாமி, அண்ணாமலை ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

அதேபோல, கண்ணக்குருக்கை, உ.ராமாபுரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி தொடக்கிவைத்தாா்.

ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

மேல்செங்கம் விஷ்ணுநகா் அரசுப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் சுப.கோவிந்தராஜன் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா். தலைமை ஆசிரியா் வரவேற்றாா்.

மாந்தோப்பு அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சிவஞானம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கல்பனா, தலைமை ஆசிரியா் செல்வகணேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.