ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஈரோடு

என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா: சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, வீரப்பன்சத்திரம், காலை 9.

ரத்த தான முகாம்: கல்லூரி செயலர் எஸ்.சிவானந்தன், தாளாளர் மோகன்ராஜ் பங்கேற்பு, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, துடுப்பதி, காலை 9.

கல்லூரி தின விழா: கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சனாபுரம், மாலை 4.

தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு: இந்திய தொழிலக கூட்டமைப்பு ஈரோடு கிளைத் தலைவர் சி.தேவராஜன், கல்லூரித் தாளாளர் வி.கே.முத்துசாமி, முதல்வர் குப்புசாமி பங்கேற்பு, கொங்கு பொறியியல் கல்லூரி, காலை 9.

அறிவியலில் நவீன முன்னேற்றம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு: நந்தா பொறியியல் கல்லூரி, வாய்க்கால்மேடு, காலை 9.

25-ஆவது ஆண்டு விழா: மகாராஜா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை, காலை 10.

ஆண்டு விழா: பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு, காலை 10.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, காலை 8.

சென்னிமலை

தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு: எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, காலை 9.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.