- Tag results for elephants
![]() | சேலம் அருகே கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்: மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கைசேலம் அருகே மேச்சேரி சித்திகுள்ளானூர் பகுதியில் யானைகள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் துகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | மேற்கு வங்கம்: சரக்கு ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்புமேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகள்: அதிகாரிகள் எச்சரிக்கைநொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், எல்லை வனப் பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | இயற்கைக்கும் யானைகளுக்கும் மிக்க நன்றி: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி!இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். |
![]() | யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைதேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். |
![]() | பாகுபலி காட்டுயானை வாயில் காயம்: வசீம், விஜய் கும்கி யானைகள் வரவழைப்புகோவை மேட்டுப்பாளையத்தில் வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. |
![]() | ஆம்பூர் அருகே காட்டு யானைகள் புகுந்து மாந்தோப்பு சேதம்!ஆம்பூர் அருகே உள்ள வனப் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் மாந்தோப்பு, நெற்பயிற்கள் சேதமடைந்தது. |
![]() | ஆழியாறு அணை பகுதியில் அழகிய யானைக் கூட்டம்!ஆழியாறு அணை பகுதியில் அழகிய யானைக் கூட்டம் கடந்த சில நாட்களாக கண்களுக்கு விருந்தாக உள்ளது. |
![]() | ஆழியாறு அணை: காட்டு யானைகள் முகாம்! பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை!!மலையடிவாரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைக் கூட்டங்கள் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகளில் உணவுகள் தேடியும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. |
![]() | தனியார் உணவகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள்; மக்கள் அச்சம்!மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை கடந்து தனியார் உணவகத்திற்குள் இரு காட்டு யானைகள் நுழைந்ததை கண்டு மக்கள் அச்சம் அடைந்தனர். |
![]() | ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலிஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பலியானது. |
![]() | குடியாத்தம்- பலமனேரி சாலையில் சாலையை கடக்கும் யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்தமிழக-ஆந்திர எல்லையோரம் ஆந்திரா பகுதியில் குடியாத்தம்- பலமனேரி சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். |
![]() | இலங்கையில் பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!இலங்கையில் கொழும்பு-மட்டக்களப்பு வழியாக சென்று பயணிகள் ரயில் மோதியதில் 3 யானைகள் பலியாகின. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது. |
![]() | கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்