- Tag results for sterlite
![]() | ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்: அனில் அகர்வால் தகவல்தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். |
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு: அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேர் கைதுதூத்துக்குடியில் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர். | |
![]() | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவுதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமானது' - போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி (விடியோ)தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் குற்றம்ச்சாட்டியுள்ளார். |
![]() | தமிழக அரசு உறுதியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்காது: துரை வையாபுரிதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு இருப்பதாக மதிமுக தலைமை செயலாளர் துரை வையாபுரி தெரிவித்தார். |
![]() | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: அனில் அகர்வால்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். |
![]() | ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன மனு மீது மார்ச் 15-இல் விசாரணைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் வரும் மார்ச் 15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. |
![]() | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணைய விசாரணை நிறைவுதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆணைய விசாரணை நிறைவுபெற்றது. |
![]() | ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளைஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. |
![]() | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
![]() | 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' - சென்னை உயர்நீதிமன்றம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள |
![]() | புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரியது ஸ்டொ்லைட் பவா்அனில் அகா்வாலுக்கு சொந்தமான ஸ்டொ்லைட் பவா் டிரான்ஸ்மிஷன் ரூ.1,250 கோடி புதிய பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரியுள்ளது. |
![]() | ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்!ரஜினியைக் கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அவர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. |
![]() | ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்