தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஆல்டுரஸ் ஜி-4: முன்பதிவை தொடங்கியது மஹிந்திரா

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான (எஸ்யுவி) ஆல்டுரஸ் ஜி-4 விற்பனைக்கான

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:49 am IST


மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான (எஸ்யுவி) ஆல்டுரஸ் ஜி-4 விற்பனைக்கான முன்பதிவை திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த மாதம் 24-ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்தக் கார், உயர் ரக எஸ்யுவி வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சொகுசு வகைக் கார்களின் தொடக்க நிலையைச் சேர்ந்ததாகவும், எஸ்யுவி ரகத்தின் உயர் வகையைச் சேர்ந்ததாகவும் ஆல்டுரஸ் ஜி-4 திகழும்.
ரூ.30 லட்சம் அளவில் விலைகொண்ட இந்தக் கார்கள், வரும் 24-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.