வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:25 pm

DIN

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.15,318 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.21,061 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,070 கோடி மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.7,993 கோடி வசூலாகியுள்ளது.

முன்னதாக, ஆகஸ்டு மாதத்தில் மொத்தம் ரூ.93,690 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.