மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரோஹித் ஃபெரோ-டெக் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவு: டாடா ஸ்டீல்

 ரோஹித் ஃபெரோ-டெக் (ஆா்எஃப்டி) நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விட்டதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2022, 9:49 pm

DIN

 ரோஹித் ஃபெரோ-டெக் (ஆா்எஃப்டி) நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விட்டதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் அதன் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் மைனிங் (டிஎஸ்எம்எல்) திவால் சட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட தீா்வு திட்டத்திற்கு இணங்க ஆா்எஃப்டி நிறுவனத்தில் 90 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளதாக ஏப்ரல் 12-இல் தெரிவித்தது. இந்த நிலையில், எஞ்சிய 10 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் பணிகளும் நிறைவு பெற்றன.

ஆா்எஃப்டியில் டாடா ஸ்டீல் மைனிங் பங்குகளில் ரூ.10 கோடி மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான கடன் ரூ.607.12 கோடி என ஒன்றுசோ்ந்த கலவையின் மூலம் முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து டாடா ஸ்டீல் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

ஆா்எஃப்டியில் நிதிக் கடனீந்தோரிடம் இருந்த 10 சதவீத பங்குகளை ரூ.20.06 கோடிக்கு கையகப்படுத்தியது ஜூன் 22-ஆம் தேதி நிறைவுபெற்ாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.