புது தில்லி: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அக்டோபரில் 18 சதவீதம் அதிகரித்து 9,543 யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 8,108 யூனிட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1,747 யூனிட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டில் கடந்த மாதம் 1,678 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் அக்டோபர் மாதம் எங்களது விற்பனை 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் இயக்குநர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு நிர்வாகி யூச்சி முராட்டா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










