உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரெட்மி அறிமுகப்படுத்திய அதிவேக 5 நிமிட சார்ஜர்!

ரெட்மி நிறுவனம் 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :

ரெட்மி நிறுவனம் 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, ரியல்மீ அதன் 240W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது. இதன் மூலம், ரெட்மியானது ரியல்மீயின் தொழில்நுட்பத்தை விஞ்சியுள்ளது.

உலகின் அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போனான ரியல்மீ GT 3 ஐ அறிமுகப்படுத்தியது. இது சுமார் அதிவேகமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.  

4,100mAh பேட்டரியுடன் கூடிய ரெட்மி நோட் 12 டிஸ்கவரி (எக்ஸ்ப்ளோரர் பதிப்பு) ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டெமோ விடியோவில், ஸ்மார்ட்போன் 50%  வரை சார்ஜ் செய்ய 2 நிமிடங்கள் மற்றும் 11 வினாடிகள் எடுத்தது. முழுமையாக சார்ஜ் செய்ய 5 நிமிடங்களுக்குள் எடுத்தது.

ஆனால், ஒரிஜினல் நோட் 12 டிஸ்கவரி போன் 4,300mAh பேட்டரி கொண்டது. இந்தச் சோதனைக்காக போன் மாற்றியமைக்கப்பட்டது.

ரெட்மி மற்றும் சியோமி ஆகியவை 300W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளிடும் தேதியை அறிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.