மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!
சென்செக்ஸ் 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளிலும் நிலைபெற்றது.

சித்திரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை
கோப்புப் படம்.









