2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.15% ஆக குறைப்பு!

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.15% ஆக குறைத்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம்

Published On :

புதுதில்லி: எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.15% ஆக குறைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

புதிய வீட்டுக் கடன் ஒப்புதல்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள், டிசம்பர் 22, 2025 முதல் 7.15% ஆக தொடங்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீடு வாங்குபவர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து வரும் இந்த வேளையில், இந்த நடவடிக்கையானது வீடு வாங்குபவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும், வீட்டு உரிமையை, மலிவு விலையில் கிடைக்க செய்வதற்கான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்தும் என்றது நிறுவனம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு சமீபத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து இந்த வட்டி விகிதக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

LIC Housing Finance Ltd on Monday said it has reduced its rate of interest on new home loans to 7.15 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.