அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.70ஆக நிறைவு!

ரூபாய் தனது ஆரம்பகால ஆதாயங்களை இழந்து, டாலருக்கு நிகரான 3 காசுகள் சரிந்து ரூ.89.70 என்ற அளவில் வர்த்தகமானது.

News image

PTI Graphics

Updated On :2 ஜனவரி 2026, 6:21 pm IST

மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் தனது ஆரம்பகால ஆதாயங்களை இழந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான 3 காசுகள் சரிந்து ரூ.89.70 என்ற அளவில் எதிர்மறை நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது சந்தை உணர்வை பாதித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.89.53 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு ஒரு கட்டத்தில் ரூ.89.45 என்ற நாளின் உச்சத்தைத் தொட்டு, முந்தைய நாள் முடிவிலிருந்து 22 காசுகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில், ரூபாய் முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.89.70 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகரான 53 காசுகள் உயர்ந்து ரூ.89.67 என்ற அளவில் இருந்தது.

Summary

The rupee pared initial gains and settled for the day in the negative territory, down 3 paise at 89.70 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.