தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிறைவு!

அந்நிய நிதி தொடர் வெளியேற்றம் மற்றும் பங்குச் சந்தையில் நிலவிய எதிர்மறைப் போக்கு ஆகியவற்றின் காரணமாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் சரிந்து 89.98-ஆக முடிவடைந்தது.

PTI Graphics

Published On :2 ஜனவரி 2026, 6:47 pm IST

மும்பை: அந்நிய நிதி தொடர் வெளியேற்றம் மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் நிலவி வரும் எதிர்மறைப் போக்கு ஆகியவற்றின் காரணமாக இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் சரிந்து ரூ.89.98ஆக முடிவடைந்தது.

அந்நிய நிதி தொடர் வெளியேற்றம் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவையால் முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக பாதித்தக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகராக ரூ.89.95 என வர்த்தகம் தொடங்கி, அதன் பிறகு நாளின் குறைந்தபட்ச அளவான ரூ.89.99 சென்று பிறகு, அதிகபட்ச விலையான ரூ.89.88 தொட்ட நிலையில், முடிவில் ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து 89.90 ஆக முடிவடைந்தது.

Summary

The rupee depreciated eight paise to close at 89.98 against the US dollar weighed down by foreign fund outflows and a negative trend in domestic equities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.