பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பட்ஜெட் விலையில் உயர்தர இசை... சோனி சவுண்ட்பார் அறிமுகம்!

சோனி நிறுவனம் எச்.டி.-எஸ் 20 ஆர் என்ற புதிய 5.1 சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.

Sony HT-S20R ,5.1 Channel Dolby Digital Soundbar

சோனி எச்.டி.-எஸ் 20 ஆர் - படம் / நன்றி - சோனி

Published On :

சோனி நிறுவனம் எச்.டி.-எஸ் 20 ஆர் என்ற புதிய 5.1 சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.

5.1 ஆடியோ அம்சத்துடன் 400 வாட்ஸ் மின்சக்தியில் இயங்கும் வகையில் இந்த சவுண்ட்பார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனம் உலக தரத்திலான மின்சாதனங்களை வடிவமைத்து வருகிறது. அந்தவகையில் எச்.டி.-எஸ் 20 ஆர் என்ற சவுண்ட்பாரை தயாரித்துள்ளது.

அதிகப்படியான பேஸ் சவுண்ட் பெறுவதற்காக சப்வூஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.

எச்.டி.எம்.ஐ., புளுடூத் மூலம் இணைத்து பாடல்களை கேட்க முடியும்

ஆட்டோ, ஸ்டாண்டர்ட், சினிமா, மியூசிக் என பல வகைகளில் தேவைக்கேற்ப மாற்றி துல்லியமான இசையைக் கேட்கலாம்.

டால்பி சவுண்ட் தரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சவுண்ட்பாரின் விலை ரூ. 15,990

Summary

Sony HT-S20R ,5.1 Channel Dolby Digital Soundbar Home Theatre System

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.