பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

News image

மத்திய ரிசர்வ் வங்கி

Updated On :14 பிப்ரவரி 2025, 7:33 pm IST

மும்பை: ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய இரண்டு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.68.1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

முன்பணங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை குறித்த சில உத்தரவுகளைப் பின்பற்றாத நைனிடால் வங்கி மீது ரூ.61.40 லட்சம் அபராதமும், 'கடன்கள் மற்றும் முன்பணங்கள் - சட்டரீதியான மற்றும் பிற கட்டுப்பாடுகள்' குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மீது ரிசர்வ் வங்கி ரூ.6.70 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் 'கடன் தகவல் நிறுவனங்களுக்கு கடன் தகவல்களை வழங்குவதற்கான தரவு வடிவம்' குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட சில விதிகளுக்கு இணங்காததற்காக வங்கி சாரா நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீதும் ரிசர்வ் வங்கி ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.