பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

வளைவு டிஸ்பிளே, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3..

ரியல்மி பி-3.. - படம் | ரியல்மி

Published On :

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கான விற்பனை இன்று (மார்ச் 26) மதியம் தொடங்கியது.

பி3 அல்ட்ரா 5ஜி

ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான அம்சங்களுடன், 7 மில்லி மீட்டர் அளவில் மெல்லிய வடிவமைப்புடன், வளைந்த டிஸ்பிளேவுடன், தண்ணீருக்குள் புகைப்படம், விடியோ எடுப்பதற்கு ஏற்றவகையில் வாட்டர் புரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 6.67 அங்குல திரை

  • இரண்டு சிம் கார்டுகள் பொருத்தும் வசதி

  • ஆண்ட்ராய்ட் 15 ரியல்மி யூஐ 6.0 (அப்டேட்)

  • 50 எம்பி பின்பக்க கேமரா மற்றும் அதனுடன் எல்இடி லைட், 2 எம்பி போர்ட்ரைட் கேமரா

  • 16 எம்பி செல்ஃபி கேமரா

  • டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார் அன்லாக்

  • டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருபுறமும் ஸ்பிக்கர்கள்

  • மொபைலின் எடை: 194 கிராம்

  • 16.3 செ.மீ உயரம் மற்றும் 7.56 செ.மீ. அகலம் (7 மி.மீ. தடிமன்)

  • 6000 எம்ஏஹெச் பேட்டரி திறன் மற்றும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

மொபைலின் விலை

  • 6 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.16,999

  • 8 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.17,999

  • 8 ஜிபி ரேம் + 258 உள்நினைவகம் ரூ.19,999

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.