

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
வாரத்தின் முதல் நாளான நேற்று, உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 80,796.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 24,461.15 புள்ளிகளாகவும் நிறைவுபெற்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 231.77 புள்ளிகள் சரிந்து 80,565.08 புள்ளியாகவும், நிஃப்டி 81.05 புள்ளிகள் சரிந்து 24,380.10 புள்ளியாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
சன் பார்மா, டைட்டன், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சரிவுடனும், எம் & எம், பாரதி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

‘கரடி ஆதிக்கம்’.. தொடர் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

