போனஸ் வெளியீடு குறித்து பரிசீலிக்கும் A1 லிமிடெட்!

போனஸ் வெளியீடு குறித்து பரிசீலிக்கும் A1 லிமிடெட்!

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கெமிக்கல் வர்த்தக நிறுவனமான A-1 லிமிடெட் அதன் இயக்குநர் குழு அடுத்த வாரம் கூடி போனஸ் வெளியீடு, பங்கு பிரிப்பு மற்றும் மின்சார வாகனங்கள் குறித்த் திட்டத்தை பரிசீலிக்கும்.
Published on

புதுதில்லி: லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கெமிக்கல் வர்த்தக நிறுவனமான A-1 லிமிடெட் அதன் இயக்குநர் குழு அடுத்த வாரம் கூடி போனஸ் வெளியீடு, பங்கு பிரிப்பு மற்றும் மின்சார வாகனங்கள் குறித்த் திட்டத்தை பரிசீலிக்கும்.

பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஐந்து பங்குகளை வழங்குதல், ஏற்கனவே உள்ள ஒரு ஈக்விட்டி பங்கை 10 ஈக்விட்டி பங்குகளாகப் பிரித்தல், அதே வேளையில் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கையும் 5:1 என்ற போனஸ் வெளியீட்டிற்கு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில், நடப்பு ஆண்டிற்கான ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 50% வரை ஈவுத்தொகையை வாரியம் பரிசீலித்து பரிந்துரைக்கும்.

ஏ-1 லிமிடெட் சமீபத்தில் தனது துணை நிறுவனத்தில் உள்ள பங்குகளை 45 சதவிகிதத்திலிருந்து 51 சதவிகிதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விருப்ப எண்கள் ஏலம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com