இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் Q2 நிகர லாபம் ரூ.230 கோடி!

அரசுக்குச் சொந்தமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 20% சரிந்து ரூ.230.52 கோடியாக உள்ளது என்றது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 9:56 pm IST

புதுதில்லி: அரசுக்குச் சொந்தமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 20% சரிந்து ரூ.230.52 கோடியாக உள்ளது என்ற நிலையில் அதன் செலவுகள் அதிகரித்ததாக இது நிகழ்ந்தது என்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.286.90 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான நிதியாண்டில் ரூ.5,136.07 கோடியிலிருந்து ரூ.5,333.36 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், நிறுவனத்தின் கடந்த ஆண்டு செலவு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,731.52 கோடியிலிருந்து ரூ.5,015 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பங்கின் விலை ரூ.317.70 ஆக வர்த்தகமான நிலையில், என்எஸ்இ-யில் ரூ.317.75 ஆக வர்த்தகமானது.

Summary

State-owned Rail Vikas Nigam Ltd (RVNL) on Tuesday posted around 20 per cent fall in consolidated net profit to Rs 230.52 crore in the September quarter, impacted by higher expenses.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.