பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரூ.357 கோடி வருவாயை ஈட்டிய ப்ளூம் ஹோட்டல்ஸ்!

ப்ளூம் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 2024-25 நிதியாண்டில் 36.14 சதவிகிதம் அதிகரித்து ரூ.357.50 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

Published On :

புதுதில்லி: ப்ளூம் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 2024-25 நிதியாண்டில் 36.14% அதிகரித்து ரூ.357.50 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த நிதியாண்டில் இது ரூ.262.60 கோடியாக இருந்ததாக அதன் வருடாந்திர ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் ஆண்டு வருவாய் 6 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிதியாண்டு 2022ல், இது ரூ.58 கோடியிலிருந்து நிதியாண்டு 2025ல் இது ரூ.357 கோடியாக அதிகரித்துள்ளதாக ப்ளூம் தெரிவித்தது.

வட்டிக்கு முந்தைய வருவாய், வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் உள்ளிட்டவை ரூ.75.01 கோடியாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் நிதியாண்டு 2025ல், ரூ.15.20 கோடியாக இருந்தது.

விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக மூலதன செயல்திறன், லாபம் மற்றும் தயாரிப்புகளை சமரசம் செய்யாமல், வரும் ஆண்டுகளில் 30 முதல் 35% வரம்பிற்குள் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைத் தொடர நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்றது ப்ளூம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.