அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

சுசூகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதம் 9% அதிகரிப்பு!

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 கார்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Published On :1 செப்டம்பர் 2025, 9:35 pm IST

புதுதில்லி: சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

நிறுவனம் ஆகஸ்ட் 2024ல் 1,04,800 வாகனங்களை விற்றுள்ளதாக சுசுகி மோட்டார் சைக்கிள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் அதன் விற்பனையானது 91,629 வாகனங்களாக உள்ளதாக நிறவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவம் 87,480 வாகனங்களை விற்பனை செய்தது.

ஏற்றுமதி பெருத்தவரையில், கடந்த மாதம் 29 சதவிகிதம் அதிகரித்து 22,307 வாகனங்களாக உள்ளது. இதுவே ஆகஸ்ட் 2024ல் 17,320 வாகனங்களாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத விற்பனையை தொடர்ந்து, பண்டிகைக் காலத்திற்குள் செல்ல எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றார் சுசூகி இந்தியா விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் தீபக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.