தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

உஷா ஸ்ரீராம் தனது பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான அக்வேரோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

divya

Published On :8 செப்டம்பர் 2025, 10:20 pm IST

கொல்கத்தா: உஷா ஸ்ரீராம் தனது பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான அக்வேரோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

அதன் ஐபிஓ-வை பரிசீலிப்பதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளில் அதன் விற்பனையை ரூ.1,000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்வேரோ எங்களுடைய மூன்றாவது பிராண்டாகும் என்றார் உஷா ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சத்னம் சிங் சந்து.

இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட நீர் தொழில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்புடையது என்றும், அதில் 60 முதல்70 சதவிகிதம் வரை ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது என்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் அக்வேரோ வலுவான பங்கை வகிக்கும். தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவையை அதிகரிக்கும் என்றார்.

உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் (கிழக்கு) ராஜர்ஷி தே, இந்த பிராண்ட் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் ராஜர்ஷி கூறுகையில், இந்த பிராண்ட் மற்ற கிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

எஃப்எம்சிஜி துறையில் மேலும் விரிவடைவதற்கான ஒரு திட்டத்தையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. விரைவில் ஆட்டா, பருப்பு வகைகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் உள்ளிட்ட கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.