ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

உஷா ஸ்ரீராம் தனது பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான அக்வேரோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

News image

divya

Updated On :8 செப்டம்பர் 2025, 10:20 pm IST

கொல்கத்தா: உஷா ஸ்ரீராம் தனது பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான அக்வேரோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

அதன் ஐபிஓ-வை பரிசீலிப்பதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளில் அதன் விற்பனையை ரூ.1,000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்வேரோ எங்களுடைய மூன்றாவது பிராண்டாகும் என்றார் உஷா ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சத்னம் சிங் சந்து.

இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட நீர் தொழில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்புடையது என்றும், அதில் 60 முதல்70 சதவிகிதம் வரை ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது என்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் அக்வேரோ வலுவான பங்கை வகிக்கும். தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவையை அதிகரிக்கும் என்றார்.

உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் (கிழக்கு) ராஜர்ஷி தே, இந்த பிராண்ட் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் ராஜர்ஷி கூறுகையில், இந்த பிராண்ட் மற்ற கிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

எஃப்எம்சிஜி துறையில் மேலும் விரிவடைவதற்கான ஒரு திட்டத்தையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. விரைவில் ஆட்டா, பருப்பு வகைகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் உள்ளிட்ட கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.