இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

வரி ஏய்ப்பு தொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்தட்ட 7% சரிந்து முடிவடைந்தன.

Published On :

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் சரிந்தன.

பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 6.93 சதவிகிதம் சரிந்து ரூ.3,207.30 ஆகவும், பகல் நேர வர்த்தகத்தில் அது 7.65% சரிந்து ரூ.3,182.40 ஆக முடிவடைந்தது.

என்எஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 6.89 சதவிகிதம் சரிந்து ரூ.3,207.60 ஆக முடிவடைந்தன.

சூரிய சக்தி இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் நிறுவனத்திற்கு எதிரான புகாரை அடுத்து அமெரிக்க அரசுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக வாரீ எனர்ஜிஸ் தெரிவித்துள்ளது.

இறக்குமதி மீதான வரி ஏய்ப்புக்காக, அமெரிக்கா நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் துணை நிறுவனமான வாரீ சோலார், அமெரிக்க - டெக்சாஸில் செயல்படும் 1.6 ஜிகாவாட் உற்பத்தியை கொண்டுள்ளது. இது 3.2 ஜிகாவாட்டாக விரிவுபடுத்தப்படும் என்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.