மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இன்ஃபோசிஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு!

இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தன.

இன்ஃபோசிஸ்

Published On :

புதுதில்லி: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் உடனான ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

தொலைத்தொடர்பு, நிதி சேவைகள் மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கான ஏஐ தீர்வுகளை இன்ஃபோசிஸ் மற்றும் ஆந்த்ரோபிக் வழங்கும்.

இந்த வளர்ச்சி ஊக்கமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறைக்கான ஏஐ பயன்பாடுகள், இந்திய ஐடி நிறுவனங்கள் அஞ்சிய அளவிற்கு சீர்குலைக்க வாய்ப்பில்லை.

மும்பை பங்குச் சந்தையில், நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்த பிறகு, இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் 1.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,391.20 ஆக நிலைபெற்றது.

Summary

Infosys ended nearly 2 per cent higher after the IT major announced a strategic collaboration with US-based Anthropic to jointly develop and deliver advanced enterprise artificial intelligence solutions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.