மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

மின்சார நுகர்வில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் வரும் நாள்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் மந்தமாக இருந்த நிலக்கரித் தேவையானது, மின்சார நுகர்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னணியால், வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மின்சார நுகர்வு சரிந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மின் தேவை 6.3 சதவீத வளர்ச்சியுடன் வலுவான மீட்சி நோக்கி சென்றது. இதற்கிடையில் குளிர்காலம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக ஜனவரி மாதத்தில் மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.

Summary

The country's coal demand, which had remained weak earlier in the current financial year, is poised for a boost in the coming days on the back of a sharp turnaround in electricity consumption.

கோப்புப் படம்
உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com