புதுதில்லி: கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறவடைந்தன.
பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்த கச்சா எண்ணெய் விலை, கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 6.89 சதவிகிதமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 5.12 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு 4.22 சதவிகிதமும் உயர்ந்தன.
பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்களான இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.77 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.56 சதவிகிதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.33 சதவிகிதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.67 சதவிகிதமும் உயர்ந்தன.
Summary
Shares of oil marketing companies and paint manufacturers climbed on Wednesday amid a steep decline in oil prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி: விமான துறைப் பங்குகளின் விலை அதிகரிப்பு!!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



