புதுதில்லி: அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து 100 டாலர் என்ற நிலைக்கு கீழே சென்றது.
இதன் விளைவாக, எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், பெரும் ஏற்றம் கண்டன. குறிப்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கின் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தன.
சர்வதேச சந்தையில், 'பிரெண்ட் கச்சா எண்ணெய்' 15.16 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு ரூ.92.54 டாலராக நிலைபெற்றது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கின் விலை 9.93 சதவீதம் உயர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் ரூ.364.30ஆக நிறவடைந்தன.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 7.44 சதவீதம் உயர்ந்து ரூ.298.05ஐ எட்டியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகள் 6.62 சதவீதம் உயர்ந்து ரூ.143.40ஆக நிலைபெற்றது.
Summary
Shares of oil marketing companies rallied on Wednesday, with HPCL surging nearly 10 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 787, நிஃப்டி 255 புள்ளிகள் உயர்வு!

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

கச்சா எண்ணெய் விலை சரிவால் மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை!

எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு


