புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்தியாயம் - 13

லிண்டா ‘உங்க பெரியதாத்தாவை எரிச்சாங்களா, அடக்கம் பண்ணினாங்களா?’என்றாள்.

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 6:36 am

சுதாகர் கஸ்தூரி

லிண்டா 'உங்க பெரியதாத்தாவை எரிச்சாங்களா, அடக்கம் பண்ணினாங்களா?' என்றாள்.

'அடக்கம் பண்ணினாங்க' என்றான். ஊருக்கு வெளியே ஒரு உடைமரக்காட்டில் நடுவே இரு கல்லறைகள் இருக்கின்றன என்பதையும், அங்கு செல்லியாத்தா சில நாட்கள் சென்று வருவாள் என்பதும் அவன் அறிந்திருந்தான். செல்லியாத்தா எப்போது போகிறாள், வருகிறாள் என்பது பலருக்கும் தெரியாது. சற்றே மரை கழண்ட கேஸ் என்பதால் செல்லியாத்தாவைப் பற்றி குடும்பத்திலேயே அதிகம் எவரும் கண்டுகொள்வதில்லை.

ஒவ்வொரு இடமாக லிண்டாவுடன் சுற்றியதில், நடுநடுவே ஆனி பற்றி அவள் சொல்லி வந்திருந்தாள். அன்று, ஏதோ விவரமாகச் சொல்லும் மூடில் இருந்தாள். குளிர்பானம் ஒன்றை உறிஞ்சியபடி ஆனி பற்றி மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள்.

- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.