46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..ஊர்ச்சபையினர் கூடி முன்பு வழங்கியிருந்த வட்டி விகிதத்தை நினைவுகூர்ந்து அதே வட்டியை மீண்டும் அளிக்க முடிவு செய்தனர்.30 ஜூலை 2019
45. பண்டைய ஆவணங்கள்ஊர்ப் பயன்பாடு என்று வந்துவிட்டால், ஆவணங்களைப் பாதுகாப்பது நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றியமையாதது ஆகிறது.13 ஜூலை 2019
44. முன்னோர் வாங்கிய கடன்நம்முடைய முன்னோர்கள் கடன் வாங்கியிருந்து அதைக் கொடுக்காமல் இருந்து அது நமக்குத் தெரியவந்தால், நேர்மை உள்ளவர்களாக நாம் இருந்தால் அதைத் திருப்பிக் கொடுப்போம்.6 ஜூலை 2019
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்கோயிலுக்குக் கொடுத்தமை அவர்களுடைய நம்பிக்கையைக் காட்டி நின்றாலும், நோயும் ஊறுகளும் நேர்ந்தால் ஊர் ஒன்றுபட்டு ஏதோ தங்களுக்குத் தெரிந்ததைச் செய்யவேண்டி செயல்பட்டு நின்ற செய்திதான் நமக்குப் பாடம்.2 ஜூலை 2019
42. விளையினும் கெடினும்..ஊர் அணையைச் சரி செய்ய ஊர் அவையினர் கோயிலில் கடன் பெறுவதும், அதனைத் திருப்பச் செலுத்த செய்த உறுதிமொழியும் வியக்கவைக்கிறது.29 ஜூன் 2019
41. குடிநலன் குறைந்தால்..மக்களிடம் இருந்து வரி வசூல் விஷயத்தில் அரசு சற்று கவனம் செலுத்தி குறைவாக வரி வசூலித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.25 ஜூன் 2019
40. முடிசார்ந்த மன்னரும்..ஒரு மன்னர், குழந்தை பிறந்த பிறகு தன் குழந்தைக்கு அரச சலுகை கேட்டு விண்ணப்பிக்கும் சூழ்நிலையில் அவர் மனம் எப்படி இருந்திருக்கும்.18 ஜூன் 2019
39. ஊர்காத்து இறந்தால்..ஊருக்காக உயிரை நல்கும் அவர்களுக்கு உண்மையில் ஏதாவது செய்யக் கடமைப்பட்டவர்கள் ஊரார்களே அல்லவா.11 ஜூன் 2019
38. பொதுச்சேவையில் ‘ஆதி’ மாதிரி..!பொதுமக்களுக்குப் பயன்படும் அமைப்புகளை அரசாங்கத்தார் மட்டுமின்றி மக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து செயல்பட்டாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்4 ஜூன் 2019