ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராகி பணியாரம்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை

News image
Updated On :2 மே 2016, 6:31 am

தேவையானவை:

ராகி மாவு - 1 கிண்ணம்

சர்க்கரை - 1 கிண்ணம்

துருவியத் தேங்காய் - 1/4 கிண்ணம்

பால் - 1 கிண்ணம்

ஆப்பசோடா, உப்பு - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி - சிறிது

நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய்த் துருவல் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பணியார கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.