எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரட் பக்கோடா

செய்முறை:  முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட

News image
Updated On :20 ஏப்ரல் 2016, 6:48 am

தேவையானவை:

கேரட் : 200 கிராம்.

கடலைப்பருப்பு - 100 கிராம்

மிளகாய் வற்றல் - 6

ரவை - 1 மேசைக் கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

மிளகுப் பொடி - இரண்டு சிட்டிகை

வெங்காயம் பெரியது - 2

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட வேண்டும். பருப்பில் மிளகாய் வற்றல், சோம்பு போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர்,பருப்புக்கலவையுடன் துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய வெங்காயம், ரவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உதிரியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை  உதிரி உதிரியாகக் கிள்ளிப் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.