எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரட் பிரதமன்

செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

News image
Updated On :20 ஏப்ரல் 2016, 6:51 am

தேவையானவை:

கேரட் - 1/4 கிலோ

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - 2

நேந்திரம்பழம் - 1

செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டைத் துருவி நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் போட வேண்டும். வெல்லம் வாசனைப் போன பிறகு இரண்டாவது, மூன்றாவது பாலைவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் பழத்தை நறுக்கிப் போட வேண்டும். பின் முதன் முதலாக எடுத்த தேங்காய்ப் பாலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.