வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பொரி கடலை தோசை

செய்முறை: முதலில் பச்சரிசியை ஊறவைத்து முக்கால் பதமாக அரைக்கும் போது பொரி கடலையையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்

News image
Updated On :15 ஜூன் 2016, 6:40 am

தேவையானவை:

 பச்சரிசி - 200 கி

பொரிகடலை - 200 கி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

மோர் - 100 மில்லி

கறிவேப்பிலை - 1 பிடி

உப்பு, எண்ணெய் - தேவையானது

செய்முறை: முதலில் பச்சரிசியை ஊறவைத்து முக்கால் பதமாக அரைக்கும் போது பொரி கடலையையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். உடனே தோசை செய்ய வேண்டுமானால் மாவுடன் சிறிதளவு மோர் கலந்து கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி மாவை ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.