47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயில்வே நிர்வாகம் கவனத்துக்கு...

அரக்கோணத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அனவர்திகான் பேட்டை ரயில்நிலையம்.  இங்கு சுமார் 5000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. பெங்களூர் எக்ஸ்பிர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:09 pm

வேல்முருகன்

அரக்கோணத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அனவர்திகான் பேட்டை ரயில்நிலையம்.

 இங்கு சுமார் 5000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. பெங்களூர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில் உள்ளிட்ட முக்கியமான ஊர்களுக்குச் செல்லக் கூடிய ரயில்கள் இங்கு ஒரு நிமிடம் நின்று சென்றால் பயணிகள் பயனடைவர். இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.