ரயில் முன்பதிவு நேரத்தை மாற்ற வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் செயல்படுகிறது.

Updated On :6 அக்டோபர் 2013, 10:04 pm

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் செயல்படுகிறது. இந்த மையம் தினமும் காலை 10 மணி முதல் செயல்பட்டால் தட்கல் பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். தென்னக ரயில்வே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...