ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?

மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

தங்க. சங்கரபாண்டியன்

மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த சிறிய பாலத்தின் மேல்தான் சரக்குப் பெட்டக லாரிகள் உள்பட அதிக வாகனங்கள் செல்கின்றன. மேலும் பொதுமக்கள் இந்த பாலத்தில் அடிக்கடி கடந்தும் செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.