வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கழிவுநீர் வடிகால் இல்லை!

மாதவரம் மண்டலம் 24 ஆவது வார்டான சூரப்பட்டு சென்னை மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட பகுதியாகும்.

Updated On :24 ஆகஸ்ட் 2014, 10:19 pm

மாதவரம் மண்டலம் 24 ஆவது வார்டான சூரப்பட்டு சென்னை மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள எழில் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், கழிவுநீர் சாலையில் திறந்துவிடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை உள்பட பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதி மக்கள் சந்தித்துவருகின்றனர். இந்தக் குறையை போக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.