மாதவரம் மண்டலம் 24 ஆவது வார்டான சூரப்பட்டு சென்னை மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள எழில் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.
மேலும், கழிவுநீர் சாலையில் திறந்துவிடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை உள்பட பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதி மக்கள் சந்தித்துவருகின்றனர். இந்தக் குறையை போக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

