மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாற்று இடம் தேவை

மணலி புதுநகரில் உள்ள மகாலட்சுமி நகர் குடிசைப் பகுதியில் இருப்போரை காலி செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On :28 டிசம்பர் 2014, 10:51 pm

மணலி புதுநகரில் உள்ள மகாலட்சுமி நகர் குடிசைப் பகுதியில் இருப்போரை காலி செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த இடத்தில் வசிக்கும் அனைவரும் பரம ஏழைகள். அவர்களை திடீரென வீட்டைக் காலி செய்யும்படி கூறினால் அவர்கள் எங்கே சென்று வசிப்பார்கள். அவர்களுக்கு மாற்று இடத்தைக் கொடுத்து விட்டு காலி செய்வதே சிறந்த வழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.