டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வசதிகளே இல்லாத நூலகம்!

மணலி புதுநகரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 4 பேருக்கு மேல் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லை.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

தங்க. சங்கரபாண்டியன்

மணலி புதுநகரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 4 பேருக்கு மேல் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லை. நூலகத்திற்கென நிரந்தரப் பணியாளரும் இல்லை. தாற்காலிக ஊழியர் ஒருவரே கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பத்திரிகைகள் படிக்க, நூல்கள் படிக்க என தனித்தனியாக இடம் இல்லை. மணலி புதுநகர் தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது.

எனினும், இடையஞ்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது உள்ள நூலகமே தற்போதும் நீடிக்கிறது. எனவே, மாநகராட்சிப் பகுதி நூலகத்திற்கு இணையாக இந்த நூலகத்தையும் விரிவுபடுத்தி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.