சென்னை- அரக்கோணம் மார்க்கத்தின் இடையே உள்ள ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை ஏகாட்டூர் மற்றும் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையங்கள். இந்த 2 ரயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏதும் இதுவரை இல்லை. மேலும் இந்த ரயில் நிலையத்தில் உரிய நடைப்பாதைகளுக்கு ரயில்கள் வருவதில்லை. இப்பகுதியில் ரயிலை தவிர்த்து வேறு போக்குவரத்து வாகன வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் ரயிலையே முழுமையாக நம்பியுள்ளனர். இதனால் இரு ரயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு ரயில்களை உரிய நடைபாதையில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.