மணலி புதுநகரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 4 பேருக்கு மேல் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லை. நூலகத்திற்கென நிரந்தரப் பணியாளரும் இல்லை. தாற்காலிக ஊழியர் ஒருவரே கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பத்திரிகைகள் படிக்க, நூல்கள் படிக்க என தனித்தனியாக இடம் இல்லை. மணலி புதுநகர் தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது.
எனினும், இடையஞ்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது உள்ள நூலகமே தற்போதும் நீடிக்கிறது. எனவே, மாநகராட்சிப் பகுதி நூலகத்திற்கு இணையாக இந்த நூலகத்தையும் விரிவுபடுத்தி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

