எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின் அழுத்த குறைப்பாடு...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய கூடுதல் சட்ட அறை கட்டடத்தில் மின் அழுத்த குறைபாடு அதிக அளவில் உள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2014, 9:56 pm

ரமேஷ்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிய கூடுதல் சட்ட அறை கட்டடத்தில் மின் அழுத்த குறைபாடு அதிக அளவில் உள்ளது.

இதனால், மின் உபயோகப் பொருள்கள் அடிக்கடி பழுதாகின்றன.

இது சம்மந்தமாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.