மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின் இணைப்பு கிடைக்குமா ...

மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது.

Updated On :9 மார்ச் 2014, 10:12 pm

மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது. இப்போது மணலி புதுநகர் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த அலுவலகத்தில் மின் வசதி கூட இல்லை. சிறிய கட்டடத்தில் இது இயங்கி வருகிறது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் இல்லை. போதிய வசதிகளை இந்த அலுவலகத்துக்கு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.