மணலிபுதுநகரில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் துளிகூட இல்லை. மின் இணைப்பு இல்லை. அருகிலிருக்கும் மின் கம்பத்திலிருந்து மின்இணைப்பு பெற்று மின் விளக்குகள் எரிகின்றன.
அலுவலகத்தில் காற்றோட்ட வசதியோ, கழிப்பறை வசதியோ, குடிநீர் வசதியோ அறவே இல்லை. இருப்பினும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் நலனுக்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த குறைபாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

