இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தெரு விளக்கு எரிவதில்லை!

ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, கோபாலன் தெரு சந்திப்பு முனையில் உள்ள தெரு விளக்கு பலநாள்களாக எரிவதில்லை.

Updated On :21 செப்டம்பர் 2014, 10:23 pm

ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, கோபாலன் தெரு சந்திப்பு முனையில் உள்ள தெரு விளக்கு பலநாள்களாக எரிவதில்லை. இரவு நேரங்களில் இந்தப் பகுதி கடும் இருளில் இருப்பதால் பெண்கள், முதியோர் உள்பட பொதுமக்கள் இந்த வழியாக செல்ல அச்சமடைகின்றனர். பலகுடியிருப்பு இருக்கும் இப்பகுதியில் தெருவிளக்கு ஒளிர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.